Menu
Your Cart

Award Winning Books | விருது பெற்ற நூல்

வானம் வசப்படும்
-5 % Out Of Stock
ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்..
₹380 ₹400
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் ; தமிழில் தோன்றிய ஒரு பொது மறை ; காலங் கடந்தும் எல்லை கடந்தும் படிக்கப்பெறும் நூல் ; ஆய்வு செய்யப் பெறும் ஒரு சிறந்த நூல். தமிழிலக்கியத் துறையினரோடு மட்டுமின்றி அண்மைக் காலமாகத் திருக்குறளைப் பல்வேறு துறை அறிஞர்களும் கற்று ஆய்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற..
₹60
விசாரணைக் கமிஷன்
-5 % Out Of Stock
விசாரணைக் கமிஷன் நாவலில் தற்கால வாழ்க்கையின் நிகழ்வுகள் எதார்த்தமாக எல்லோருக்கும் பொருந்திப் போகும் முறையில் சொல்லப்பட்டுள்ளது. சொல்லும் தொனியால் தன் காலத்து நாவல்களை விஞ்சி நிற்கிறது. 1998ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது. ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...
₹143 ₹150
வீரர் உலகம்
-5 %
தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொ..
₹133 ₹140
வேங்கையின் மைந்தன்
-5 %
வேங்கையின் மைந்தன் - அகிலன்:இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 28 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல் ஆகும்.தமிழ்நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம்.”ஈழத்தில் உள்ள தமிழ்முடியை நாம் வென்று வ..
₹949 ₹999
வேரில் பழுத்த பலா
-4 % Out Of Stock
1990ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் இது. பலாவுக்கே இனிப்பும், சுவையும் மிகுதி, அதுவும் வேரில் பழுத்தால் சுவைக்குக் கேட்க வேண்டுமா? இரண்டு குறுநாவல்களை இணைத்த நூல் இது. இதனை எழுதியவர் சு.சமுத்திரம் அவர்கள்...
₹48 ₹50
வேரில் பழுத்த பலா
-5 %
தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கைய..
₹171 ₹180
வேருக்கு நீர்
-5 %
1973-ல் சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல். -- பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும்,..
₹285 ₹300
Showing 85 to 96 of 99 (9 Pages)